Monday, 26 March 2012

உணர்வு

மூச்சாய்க் கலந்தவள்
முரண்பாட்டுக் கவியவள்
இலவஞ் செடியவள்
வெண்ணிலவின் வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா...
 



 

Tuesday, 3 January 2012

அருவி

நான் சத்தமின்றி அழுகிறேன் 
இருந்தும் 
சலனமின்றி 
இருக்க 
முடிவதில்லை...