Monday, 26 March 2012

உணர்வு

மூச்சாய்க் கலந்தவள்
முரண்பாட்டுக் கவியவள்
இலவஞ் செடியவள்
வெண்ணிலவின் வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா...
 



 

No comments:

Post a Comment