மூச்சாய்க் கலந்தவள்
முரண்பாட்டுக் கவியவள்
இலவஞ் செடியவள்
வெண்ணிலவின் வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா...
முரண்பாட்டுக் கவியவள்
இலவஞ் செடியவள்
வெண்ணிலவின் வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா...
No comments:
Post a Comment