Thursday, 17 November 2011

விதை

ஈழத்தமிழர்களின் சொல்ல வொன்னா துயரங்கள்
அங்கே புதைக்கபடுவதில்லை 
விதைக்கப்பட்டுள்ளது .
அறுவடை நாளுக்காக 
அனைவரும் 
காத்திருகின்றோம் !!!





No comments:

Post a Comment