Thursday, 10 November 2011

தாய்


கருவறையில் உன்னை சுமந்தவளை 
நீ இன்று சுமை என்று கருதுகிறாய் 
என்று உணர்வாய்
நீர் சூழ்ந்த உலகம் உன்னது 
நீ சூழ்ந்த உலகம் அவளது என்று !!!



No comments:

Post a Comment